பண்டிகைக் காலத்தின் காரணமாக, அக்டோபர் 2024 இல் ஜிஎஸ்டி வசூலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1,87,346 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியை விட 8.9 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் 2024ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. …
festive season
பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களையும் இயக்குகின்றன. இருப்பினும், ரயில்களில் கன்ஃபார்ம் டிக்கெட்டுகளைப் பெறுவது கடினம். பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த சிக்கலை தீர்க்க இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய சில வழிகள் …
Sarees: விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தான புடவை என்றால் அது பட்டு புடவை தான். பண்டிகை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் பட்டுப்புடவை கட்டினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான். உலக அளவில் பல பெண்களும் அணிய விரும்பும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும் பெண்களின் …
பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு அகவிலைப்படி உயர்த்தி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான மாநில அரசு, பண்டிகை தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வி.பி.பதக் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் …