வரும் சர்வதேச விளையாட்டு அட்டவணையை முன்னிட்டு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, முதன்முறையாக நடைபெறவுள்ள ‘பிஃபா ஆசியான் கோப்பை’ (FIFA ASEAN Cup) கால்பந்து தொடரிலிருந்து இந்திய ஆண்கள் அணி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை உலக சாம்பியனான சக்திவாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புரீதியான போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளதால், இந்த விலகல் […]