தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து, உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, 41 அத்தியாவசிய பெட்ரோ கெமிக்கல் (கச்சா எண்ணெய் சார்ந்த வேதியியல்) பொருட்களின் மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரிச் சலுகை, ஜூன் 30, 2026 […]
finance ministry
2019-2021 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இருப்பினும், 2019-21 மற்றும் 2022-23 க்கு இடையில் பீகார் தனது மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாகக் கூறியது. 7 சதவீத வீழ்ச்சி என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகையில் சுமார் 26.59 சதவீத மக்கள் தொகை ஏழைகளாக இருப்பார்கள் என்று தரவு காட்டுகிறது. தற்போது, பீகார் ஒரு […]
UPI முறையை இப்போது சுமார் 46 கோடி மக்களும் 6.5 கோடி வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட டிஜிட்டல் பணம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் […]

