UPI முறையை இப்போது சுமார் 46 கோடி மக்களும் 6.5 கோடி வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட டிஜிட்டல் பணம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “ 2025-ம் ஆண்டுக்குள், இந்தியா வங்கதேசத்தை விட ஏழ்மையான நாடாக மாறும்.. இது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சி.. மோடி, இந்தியாவின் எதிர்காலத்தை ஆபத்தில் வைத்துள்ளார்.. இந்தியா இனி வளரும் நாடாக இருக்காது. என்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் […]

மத்திய அரசு சார்பில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 பணம் செலுத்தப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.. மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பணம், கடன், மானியம் உள்ளிட்ட பிற உதவிகளை வழங்கும் அரசாங்கத் திட்டங்களைப் பற்றிய போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய அரசாங்கத்தின் புதிய முன்முயற்சி என்று கூறப்படும் […]

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் சென்ற அக்டோபர் மாதத்தில் 8.39 சதவீதமாக இருந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் 5.85 சதவீதமாக இந்த பணவீக்கம் குறைந்திருக்கிறது என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்ததால் கடந்த வருடம் இதே மாதத்தை விட பணவீக்கம் அதிகரித்திருந்தது. […]