சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அதன்படி வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் ஜூலை 1 முதல் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. குப்பை வீட்டிலிருந்து தான் வீசப்பட்டது என்பதை […]

விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளை சென்னை பெருநகர காவல்துறை குறைத்துவருகிறது. முக்கிய சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு தடுப்பு நடவடிக்கையாக சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000 என்பது அதிகமாக இருப்பதால், பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, மேலும், நீதிமன்றத்தில் உள்ள […]

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களின் வருகைப்பதிவு குறைந்தால் ரூ.1000 அபராதம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பி.எட் பட்டப்படிப்பில் முதல் பருவம் மற்றும் எம்.எட் பட்டப்படிப்பில் முதல் மற்றும் 3ஆவது பருவத்தில் படிக்கும் மாணவர்கள் 100 நாட்கள் வருகைபுரிய வேண்டும். பி.எஸ்சி, பி.எட்; பி.ஏ பி.எட் […]

சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டும். இது குறித்து தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌ தனது செய்தி குறிப்பில்; நடப்பு காலாண்டு 31.03.2023 -க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டிய கடைசி நாள்‌ வருகின்ற 30.03.2023 ஆகும்‌. இது தொடர்பாக அனைத்து வாகன […]

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நியூ மார்க்கெட் ரோட்டில் மெக்டனால்டு துரித உணவகம் ஒன்று இருந்துள்ளது. அதில் ஷாபூர் மெப்தா என்ற அந்த நபர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சகோதரனை சந்தித்து நிறைய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பில் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு காரை 90 நிமிடங்களுக்கு மேல் நிறுத்திய காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது அந்த அபராத தொகை 10,000 ரூபாய். […]

ஆதார் விவரங்களை புதுப்பிக்க உங்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் இலவசமாக வழங்கப்படும் ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதற்கு விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று சேவையை […]

ரயில்வே சொத்துக்கள், பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்கும் பொறுப்பு ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யவும், அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாதவாறு தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை ஆர்பிஎப் அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கையின் போது, பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த […]

தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ பொது மக்களுக்கும்‌, போக்குவரத்திற்கும்‌ இடையூராக தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றித்திரியும்‌ மாடுகளால்‌ பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள்‌ தொடர்ந்து வந்த வண்ணம்‌ உள்ளது. இதை தடுக்கும்‌ பொருட்டு தெரு மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றி திரியும்‌ கால்நடைகளை பிடிக்கும்‌ பணியானது மாநகராட்சி வாகனம்‌ மூலம்‌ மேற்கொள்ளப்படுகிறது. முதல்‌ தடவை பிடிபட்ட மாட்டின்‌ உரிமையாளர்‌ ரூ.10,000/- […]

தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்புச் சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் […]

பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தானியங்கி முறையை பெங்களூரு போக்குவரத்து போலீசார் செயல்படுத்தியுள்ளனர். பெங்களூருவில் உள்ள போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறல்களை தானாகக் கண்டறிந்து சலான்களை வழங்குவதற்காக நகரைச் சுற்றி ஒரு நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நிறுவியுள்ளனர். பெங்களூரு போக்குவரத்து காவல்துறை காவல்துறையின் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களைத் தொடர்பில்லாத தானியங்கி அமலாக்கத்தை நோக்கிச் செயல்படும் நுண்ணறிவு […]