fbpx

கார் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை நெல்லை மாநகரில் அமலுக்கு வந்தது. நெல்லை மாநகர பகுதிகளில் காவல்துறை தீவிர சோதனை செய்து விதிமுறை மீறிய கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2)-ன் படி பொதுமக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் …

WhatsApp: வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பதில் வணிக முறைகளை சரியாக பின்பற்றவில்லை என மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் , WhatsApp அதன் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பிப்பதாக பயனர்களுக்கு அறிவித்தது. ஆனால்,வாட்ஸப் தனியுரிமை கொள்கை மூலம் வணிக முறைகளை சரியாக …

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் சாலை விபத்துக்களின் புள்ளிவிவரங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சுமார் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும், இதன் விளைவாக ஏராளமான இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் …

சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு சிசிபிஏ ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022 தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு எதிராக தலைமை ஆணையர் நிதி கரே, ஆணையர் அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. தவறான விளம்பரம் …

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.ஆதாரில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான அரசு மற்றும் …

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை எளிதாக்குவதற்காக தொலைத்தொடர்பு வளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பது முக்கியம்.

2023-ம் ஆண்டுக்கான தொலைத்தொடர்பு …

மத்திய அரசு நடத்தும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ; பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) …

டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் ஜூன் 13 அன்று அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய உள்ளார். முன்பதிவு செய்யப்படாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வது …

தண்ணீரை வீணடிக்கும் நபர்கள் பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய தலைநகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி, குடிநீர் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். டிஜேபியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக அனுப்புவதற்கான வழிமுறைகளை அதிஷி வெளியிட்டுள்ளார். நீர் …

குழந்தைகள் அறியாமல் செய்த தவறுக்காக அவர்களது பெற்றோருக்கு 73 லட்ச ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் வாழும் உயிரினங்களில் அதிக அழகும், அதிக சுவையுடனும் கடல் மட்டி இருக்கும். பார்ப்பதற்கு சிப்பி போன்று காட்சியளிக்கும் இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே சுவை மிகுந்த சதைப்பற்று இருப்பதால், பல …