கனவுகளைத் தொடர வயது ஒருபோதும் தடையாக இருக்க வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தியிருந்தாலும், மீண்டும் கற்றலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு எந்த வயதிலும் கிடைக்கலாம். இதற்கு அழகான உதாரணமாக மும்பையைச் சேர்ந்த ஒரு தாயின் புதிய கல்லூரி பயணம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தன்வி மல்ஹாராவின் தாய் டாக்டர் நளினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாணவியாக கல்லூரிக்குச் சென்றுள்ளார். மகள் கல்லூரிக்குச் செல்லும் […]