இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து திரைகளை கொண்ட திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் துவங்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. பொதுவாகவே மக்கள் விமான நிலையங்கள் சென்றால் தங்களது உறவினர்களை அழைத்து வர, மேலும் விமானத்திற்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.அந்த  நேரங்களை ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு  அம்சங்களுடன் கழிக்கும் வகையில்  250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தில் வணிக வளாகங்கள், கார் பார்க்கிங் வசதிகள், ஷாப்பிங் மால்கள்,  ஹோட்டல்கள்  மற்றும்  திரையரங்கங்கள் […]

சேலம் மாவட்டம் வெங்கம்பட்டியில் வசிக்கும் அண்ணாமலை, அவரது மகன் சந்தோஷ், ஒன்பது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட ஏற்காடு சென்றார். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து நள்ளிரவில் மது அருந்தியும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடினர்.  திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சந்தோஷை நண்பர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சந்தோஷ் ஏற்கனவே இறந்து […]