fbpx

குமரி பகுதியில் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது.

தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை இறுதி வரை 60 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் …

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘GSLV-F 14 என்ற ராக்கெட் வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு …

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தில்; மீன்பிடிக்க 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22-ல் கைது …

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தில்; இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் …

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் எரியெண்ணெய் விலையினால் மீன்பிடி தொழில் இலாபகரமானதாக இல்லை என்பதால் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை தொடர்ந்திடும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் …

தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. தற்போது மீண்டும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக மீனவர்கள் பருத்தித் துறை கடற் பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி …

நாளை மறுநாள் இந்தியா முழுவதும் 76வது சுதந்திர தின விழா கொலகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று அனைவரும் அணிவகுப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள்.

மேலும், தமிழகத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என்று, பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை ஜார்ஜ் …

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் தரங்கம்பாடி உள்ளிட்ட 21 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட 7 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி …

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கனகராஜ், அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இருவரும் மீனவர்கள். நேற்று மாலை கனகராஜ், குடிபோதையில் இருந்தார். அந்த வழியாக ஜெயபாலின் மனைவி ஜெயந்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கனகராஜ், ஜெயந்தியிடம் தகராறு செய்ததுடன், அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி, தனது கணவர் ஜெயபாலிடம் கூறினார்.

இதனால் …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள நீர்நிலைகளில்‌ வெடி மருந்துகளைப்‌ பயன்படுத்தி மீன்‌ பிடித்தால்‌ கடும்‌ நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டம்‌, மேட்டூர்‌ அணைப்‌ பகுதியில்‌ மீன்வளத்துறையின்‌ மூலம்‌ மீனவர்களுக்கு மீன்படி உரிமம்‌ வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம்‌ பெற்றவர்கள்‌ அனுமதிக்கப்பட்ட இடங்கள்‌ மற்றும்‌ அனுமதிக்கப்பட்ட நேரங்களில்‌ …