கேரள மாநிலம் திருச்சூரில் கடல் பகுதியில் குவியல் குவியலாக மீன்கள் கரை ஒதுங்கியதை அடுத்து அவர்கள் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு அள்ளிச் சென்றனர்.
அரபிக் கடலில்திடீர் கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சூர் அருகே வாடனப்பள்ளி , பொக்கான்சேரி கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு மீன்கள் ஒதுங்குகின்றது. குவியல் குவியலாக வந்த மீன்களை பார்த்த மக்கள் …