fbpx

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன பொன்விழா ஆண்டையொட்டி 5 ஆண்டுகள் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு வங்கி வைப்பு நிதி சிறந்த ஒன்று. நீங்கள் எந்த வங்கியிலாவது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் சேரும் எண்ணம் இருந்தால் சில …

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டம் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணவியல் கொள்கைக் கூட்டத்திற்கு முன்னதாக, பல பொது மற்றும் தனியார் வங்கிகள் நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் …

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் கீழ் கண்டுள்ள அரசு விதிகளின் …

ஐசிஐசிஐ வங்கியும் ஆக்சிஸ் வங்கியும் சமீபத்தில் எஃப்டி வட்டி விகிதங்களை 3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்குத் திருத்தியுள்ளன. வங்கிகள் போட்டித்தன்மையுடன் இருக்கவும், வைப்புத்தொகையாளர்களை ஈர்க்கவும் தங்கள் விகிதங்களை மாற்றியமைப்பதால் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது.

தற்பொழுது ICICI பேங்க் பொது மக்களுக்கு 7.2 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவிகிதம் என்ற அதிகபட்ச வட்டி …

இந்திய ரிசர்வ் வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வரம்பை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தியது.

நிலையான வைப்புத்தொகை சில்லறை கால வைப்புகளை விட சற்றே அதிக வட்டி விகிதத்தைப் பெறுகிறது. வங்கிகள் தங்கள் பணப்புழக்க மேலாண்மை பயிற்சியின் ஒரு பகுதியாக வெவ்வேறு விகிதங்களை வழங்குகின்றன. வணிக வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களுக்கான பல்க் …

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்போது வங்கிகளில் ரூ.1 கோடி வரை நிரந்தர வைப்புத்தொகை செலுத்தும் டெபாசிட் செய்பவர்கள், முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுக்க முடியும், முன்பு இந்த வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் …

2023-24 காலாண்டிற்கான ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. வட்டி 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் இந்த வட்டி வீதம் பொருந்தும். திருத்தப்பட்ட விதிகள் படி, 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் …

எச்டிஎஃப்சி வங்கி‌ நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக அறியப்படும் எச்டிஎஃப்சி வங்கி‌, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுக்கு ஏற்ப வங்கி நிரந்தர வைப்புத்தொகை வட்டி விகிதத்தை பிப்ரவரி …

நம் நாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். அதேப் போல் அவர்களின் சராசரி வயது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், மூத்த குடிமக்களின் சவால்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிதிப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. …

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது சேமிப்பு வங்கி வைப்புகளுக்கு 4% வரை வட்டியைப் பெற அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 55 bbps …