இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் புறநகர்ப் பகுதியில் இன்று மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சஹஸ்த்ரதாரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.. நேற்று இரவு முதல் டேராடூனில் பெய்த […]

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 109% அதிகமாக இருக்கும் என்றும் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே வெள்ளம், மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் என பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பருவமழைக் காலத்தை குறிக்கிறது. இந்தநிலையில், செப்டம்பர் மாதத்தில் சராசரி அளவைவிட(167.9 மிமீ) 109 சதவீதத்திற்கும் […]

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சசோட்டி கிராமத்தில் நேற்று பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மச்சைல் மாதா யாத்திரை பாதையில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதில் பல பக்தர்கள் சிக்கினர்.. மேலும் அங்கிருந்த ஒரு சமூக சமையலறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.. இதுவரை இந்த வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.. பல இறப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் […]

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து , அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலும் வெள்ள பேரழிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், நியூ […]