விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரது இறுதிச் சடங்குகளுக்கான […]
flight crash
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான தளத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. இது மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியது. மேலும் அப்பகுதிக்கு அருகில் உள்ள நாய்கள் மற்றும் பறவைகள் கூட சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்தது. மாநில பேரிடர் நிவாரணப் படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ விபத்தின் தீவிரத்தைக் காட்ட அருகிலுள்ள நாய்கள் […]
மத்தியப் பிரதேசத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது.. இந்திய விமானப்படையின் குவாலியர் தளத்தில் இருந்து வழக்கமான பயணத்திற்காக விமானங்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் மத்திய பிரதேசத்தின் மொரேனே என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.. எனினும் விமானத்தை ஓட்டி சென்ற . இரண்டு விமானிகளும் உயிருடன் இருப்பதாகவும், மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென, தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் இருந்த கோயில் […]