மத்தியப் பிரதேசத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது.. இந்திய விமானப்படையின் குவாலியர் தளத்தில் இருந்து வழக்கமான பயணத்திற்காக விமானங்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் மத்திய பிரதேசத்தின் மொரேனே என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.. எனினும் விமானத்தை ஓட்டி சென்ற . இரண்டு விமானிகளும் உயிருடன் இருப்பதாகவும், மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென, தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் இருந்த கோயில் […]