தொடரும் மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில், டெல் அவிவ்-டெல்லி வழித்தடத்தில் தனது விமானச் சேவைகளை ஜூலை இறுதி வரை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. முன்னதாக, இந்நிறுவனம் ஜூன் இறுதி வரை சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து தெளிவு இல்லாததால், இந்த முன்னணி இந்திய விமான நிறுவனம் அந்த வழித்தடத்தில் தனது சேவைகளை மேலும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க […]

