fbpx

வெள்ள முன்னறிவிப்புகள் தொடர்பான தகவல்களை முன்னறிவிப்பாக தெரிந்து கொள்ள ‘ஃப்ளட்வாட்ச் இந்தியா’ மொபைல் செயலி 2.0-ஐ மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டில் அறிமுகப்படுத்தினார்.

மத்திய நீர்வள ஆணையம் உருவாக்கிய ‘ஃப்ளட்வாட்ச் இந்தியா’ மொபைல் செயலி 2.0-ஐ மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் நேற்று தொடங்கி வைத்தார். நாட்டில் ஏற்படும் வெள்ள நிலைமை மற்றும் 7 நாட்கள் வரையிலான …

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் மழைநீரானது தேங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு குளங்கள் ஏரி நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த …