உணவு கூட வேண்டாம், ஒரு கப் டீ இருந்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு டீ வெறியர்கள் பலர் உள்ளனர். இவர்களால் டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. ஒரு சில ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது டீ குடித்து விடுவார்கள். இதற்காக ஒரு சிலர் மொத்தமாக டீ போட்டு வைத்துக்கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் சூடுபடுத்தி குடிப்பார்கள். ஆனால் …
FOOD POISON
பல நேரங்களில், ஆரோக்கியமான உணவுகள் கூட விஷமாகி விடும். இதற்க்கு காரணம், நாம் அந்த உணவோடு எதை சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து தான். அந்த வகையில், நம் உணவு முறைகள் குறித்து ஆயுர்வேதம் பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. அப்படி, ஒரு சில உணவுகளை நாம் அசைவ உணவுகளுடன் சேர்த்து மறந்தும் சாப்பிடக் கூடாது. அப்படி நாம் …
டெல்லியில் உள்ள சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட 70 மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியை அனுபவித்து வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் சி கூறுகையில், சாகர்பூர் காவல் நிலையத்திற்கு மாலை 6 மணியளவில் அழைப்பு வந்ததாகவும், சர்வோதயா பால் …
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், ‘உண்ட பின் நஞ்சாக மாறும்’ (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.அடிக்கடி ‘உண்ட பின் நஞ்சாகும்’ உணவுப் பொருட்கள் எவை என்பது பற்றியும் உணவில் …
புரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் சென்னையைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புரோட்டா என்பது தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. சாலையோர கடைகள் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை சைவ மற்றும் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் புரோட்டா நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். சமீப …
கேரளா மாநிலம் கீழ்வாய்ப்பூரில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சில பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் தேவாலயத்தில் ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்வின் போது இதேபோன்ற சம்பவம் பதிவாகிய ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. …
கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டுவந்த அசைவ ஓட்டலை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதபடுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி . கேரள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ரஷ்மி சிக்கன் மற்றும் பிரியாணி …
கேரளாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் அருகே உள்ள தேவாலயத்தில் ஞானஸ்நானத்தின் போது கெட்டுப்போன உணவை அருந்திய 100 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, …