பிரபல இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே, தனது 81வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். நீண்டகால உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் இந்திய சர்வதேச வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மே 04, 1941 இல் பிறந்த பரிமல் டே 2019 இல் மேற்கு வங்க […]
football player
பீலே என்று அழைக்கப்படும் பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, தனது 82வது வயதில் காலமானார். கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே, பிரேசிலிய கிளப் சாண்டோஸ் மற்றும் பிரேசில் தேசிய அணியுடன் விளையாட்டின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து, அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்தவர். பீலே சிறிது காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார். சமீபத்தில், அவரது புற்றுநோய்க்கான மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக மருத்துவமனையில் […]
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா. கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று பல பதக்கங்களையும், ஷீல்டுகளையும் வாரிக்குவித்துள்ளார். ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்த வைத்து படித்துக் கொண்டிருந்த போதே விளையாட்டில் இருந்த […]
உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்வலி என அரசு மருத்துவமனைக்கு சென்ற கால்பந்தாட்ட வீராங்கனை உயிர்பறிபோன சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரியாவின் சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளதாக […]