டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலரும், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவருமான ராகேஷ் மேத்தா ஐ.ஏ.எஸ். (74), நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் மனநல மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். செப்டம்பர் 6 அன்று நொய்டா செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில் சிலிங் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலின் அருகில், தற்கொலைக்குக் காரணமான மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறிப்பிடும் […]