திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நண்பனே மனைவியின் கள்ளக்காதலன் ஆனதால் ஆத்திரமடைந்த நபர் நண்பனை அறிவாளால் வெட்டிவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் ஆறுமுகத் தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் செந்தில் நாராயணன் இவரது வயது 42. இவரது நண்பர் கிருபாகரன். நீண்ட காலமாக இருவருக்கும் இடையே …
FRIEND
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் காலனி வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி செல்வி (39). செல்வத்துக்கு கீர்த்திக்செல்வா (20), கிஷோர் கரண், கீர்த்தனா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற கீர்த்திக்செல்வாவை காணாததால், மகனைக் கண்டுபிடிக்குமாறு உத்தமபாளையம் காவல் நிலையத்தில் …
ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் புனேவில் குடியேறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தந்தை தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, தாயின் நண்பரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். …
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கவுதமபேட்டையில் அண்ணாமலையின் மகன் முகேஷ்வரன்(21) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதனையொட்டி நண்பர் அஜய்பாலா, விஜய் பிரசாந்த் ஆகியோருக்கு நேற்று முந்தைய தினத்தில் முகேஷ்வரன் மது விருந்து வைத்துள்ளார். மூவரும் சேர்ந்து அருகில் உள்ள பூங்காவில் நள்ளிரவில் …
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள எம்.கொல்லப்பட்டியில் கட்டட மேஸ்திரியான ஞானமூர்த்தி, 39 என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இவரது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி இவர் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், 8ம் வகுப்பு படித்து வரும் நண்பரின் மகளுக்கு , வயிற்று வலி காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மண்ணரில் சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஹோட்டல் ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்றைய முன்தினத்தில் காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ரோட்டினை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து ஈரோடு …
கேரள மாநில பகுதியில் உள்ள காக்கநாடட்டில் மாடல் அழகியான 19 வயது இளம் பெண் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக இருந்துள்ளார்.
அவர்கள் இருவரும் நேற்று முந்தைய தினத்தின் இரவில் கொச்சி எம் .ஜி சாலை பகுதியில் நிகழ்ந்த ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். அந்த ராஜஸ்தான் பெண்ணினுடைய மூன்று ஆண் நண்பர்களும் …
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர்.
ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் …
கேரளா திருவனந்தபுரத்தின் அருகே மால்யங்கரையை பகுதியை சேர்ந்த ஜியோ என்றழைக்கப்படும் ஜெயராஜ் என்பவருக்கு ஷரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர், நெயூர் கிறிஸ்தவக் கல்லூரியில் பிஎஸ்சி கதிரியக்கவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். இதனிடையில் சில தினங்களுக்கு முன்பு 14-ம் தேதி, ஷரோன் ராஜ் தனது காதலி கொடுத்த ஜூஸை பருகியுள்ளார்.
அதன்விளைவாக, அவருக்கு …
ஜம்மா மிட்செல் என்ற (38 வயது) பெண் தனது தோழியை கொலை செய்து சூட்கேசில் உடலை அடைத்து லண்டன் தெருகளில் 2 மணி நேரங்கள் சுற்றி திரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஜூன் 27 இல் மாலை 5 மணிக்கு மி குயன் சூங் (வயது 67) என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் …