fbpx

FSSAI: பாதுகாப்பற்ற உணவுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு FSSAI கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து FSSAI அனுப்பியுள்ள கடிதத்தில், நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. FSSAI மாநில FDAக்கள், நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, …

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மனித தாய்ப்பாலை வணிகமயமாக்குவதற்கு எதிராக உணவு வணிக நிறுவனங்களுக்கு (FBOs) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மனித பால் மற்றும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது, தாய்ப்பாலை வணிகமயமாக்குவது நாட்டில் …

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கால்சியம் கார்பைடு கொண்டு செயற்கையாக பழுக்க வைப்பதற்கான தடையை கண்டிப்பாக …

பாசுமதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது ‌.

நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது …