ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) தொடர்ந்து நிலவி வரும் முற்றுகை மற்றும் சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், இந்தியாவில் உள்ள எரிவாயு விநியோக நிறுவனங்களின் செலவுச் சுமையை அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, உள்நாட்டு எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரின் பின்னணியில், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை தொடர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் […]