fbpx

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா தனது 86வது வயதில் காலமானார், அவரது இறுதிச் சடங்கு இன்று வொர்லியில் உள்ள சுடுகாட்டில் திட்டமிடப்பட்டது. டாடாவின் அடக்கம் செய்யும் நடைமுறைகள் தனித்துவமானவை மற்றும் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்தும் நீண்ட கால பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.

இறந்தவர்களைக் கையாளும் பார்சி சமூகத்தின் முறையானது …

மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் …

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக திகழ்ந்த முன்னாள் போப் அரசர் 16 ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் வாடிகனில் நடைபெற்றது.

16-ம் பெனடிக்ட் இவரது இயற்பெயர் ஜோசப் ரட்சிங்கர். கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக பதவியில் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013 வரை போப் ஆண்டவராக …

ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று ஸ்காட்லாந்தில் தனது 96 வயதில் காலமானார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.. மேலும் அவரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த அஞ்சலில் செலுத்தி வந்தனர்.. இந்நிலையில் இன்று நடைபெற ராணி எலிசபெத்தி இன் அரசு இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள், …

ராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.

ராணி எலிசபெத் தனது 96ம் வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரா கோட்டையில் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் …