ஒரு காலத்தில் பெற்றோரின் வயதான காலத்தை தங்களின் பொறுப்பாக நினைத்த பிள்ளைகள் இருந்தனர். ஆனால், இன்றைய அவசர வாழ்க்கையில் பெற்றோருக்கான அன்பும், அரவணைப்பும், பொறுப்பும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது மும்பையைச் சேர்ந்த முன்னாள் துணி வியாபாரி ஒருவரின் மரணம். மும்பையைச் சேர்ந்த சிவச்சரன் ராம் ரத்தன் குப்தா, தனது மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவர்களில் […]

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவு திரையுலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்து சில நாட்கள் ஆகியிருந்தாலும், அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாக்யராஜ் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய வாய்ப்பு பெற்ற நடிகை ஊர்வசி, சமீபத்திய பேட்டியில் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில், பாக்யராஜின் மறைவு குறித்து தனக்கு உடனடியாக […]

காசாவிலிருந்து வெளியான மனதை நெகிழ வைக்கும் காணொளி ஒன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஒரு பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் சிறுவர் குழுவைக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியைப் பலர், போரினால் இருண்டுபோன ஒரு குழந்தைப் பருவத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்… சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தக் காணொளி, தொடர்ச்சியான வன்முறை மற்றும் இடம்பெயர்வுக்கு மத்தியில் வளரும் இளம் மனங்களில், நீடித்த […]

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது. சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர். கிளர்ச்சிக் குழுவை ஒழிக்க காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா ஆகிய இரண்டும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட […]