கர்நாடகாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹம்பியில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு சுற்றுலாப் பயணிகளும் அவர்கள் தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் பெண் மேலாளரும் சனபூர் ஏரிக்கு அருகில் இசை வாசித்து மகிழ்ந்தபோது இந்த சம்பவம் …
gang rape
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பவானா கிராமத்தில் 21 வயதான இளம் பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண் தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிகபட்டது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு …
மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அனீஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட புதுச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அனீஷா, தாங்கள் தங்கி இருந்த விட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது மகளை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், …
சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உறவுக்கார பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில், 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் இருவர் பாலியல் …
பரமக்குடியில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் அரசியல் கட்சித் தலைவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
பரமக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மறத்தமிழர் சேனை கட்சியின் தலைவர் புது மலர் பிரபாகர் மற்றும் அதிமுக கவுன்சிலர் சிகாமணி ஆகியோர் கைது …
சமீப காலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள …
மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமியை, பெற்றோரின் கண்முன்னே துப்பாக்கி முனையில் மிரட்டி மூன்று நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு, மத்திய பிரதேசத்தின், குவாலியர் மாவட்டத்தில் உள்ள பன்வர்பூர் …
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரின் சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் அமைக்கப்பட்டு …
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் …
கேரள மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக கொயிலாண்டி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பீர் அருந்த …