திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்து இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த பிரேமா (30) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து பிரேமா தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(25) என்ற இளைஞருடன் பிரேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே இருவரும் அடிக்கடி […]