fbpx

பெங்களூருவில் வீட்டின் மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த தம்பதியர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில், தங்களது தோட்டத்தையும் ஆர்வக்கோளாறில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டனர். இதையடுத்து, தோட்டத்தில் கஞ்சா செடிகள் இருப்பதைப் பார்த்த போலீசார் தம்பதியைக் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள காசம்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் விவசாயம் செய்யும் தனது மகன் ஜோதி (27)யுடன் வசித்து வருகிறார். மகன் இரவு நேரங்களில் தனது கிராமத்தில் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். 

எப்போதும் போல் நேற்று இரவும் ஜோதி தோட்டத்து வீட்டுக்கு சென்ற நிலையில், காலை வெகு நேரம் ஆகிய …