fbpx

இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களாக இந்தியன் ஆயிலின் இண்டேன், பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ், இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் ஹெச்.பி. கேஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் டிஸ்ட்ரீபியூட்டர்கள் உதவியுடன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இதற்கிடையே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச …

பெண்களை மனதில் வைத்து மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில், பெண்களுக்கு இலவச சோலார் அடுப்பு வழங்குவதற்காக அரசாங்கம் “இலவச சோலார் சுல்ஹா திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 15000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

இந்த சூரிய அடுப்பு இலவசப் திட்டத்தின் கீழ் நீங்களும் பயன்பெறலாம். …

மத்திய அரசு பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2016 மே 1ஆம் தேதி பிரதமர் மோடி பிரதமரின் ”உஜ்வாலா யோஜனா” திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளும் கேஸ் அடுப்பு மட்டுமின்றி, அதற்கான …

தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும், அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்.26ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் போதுமான கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், டெலிவரி செய்பவர்கள், மெக்கானிக்குகள், டிரைவர்கள், கிடங்கு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என …

தமிழ்நாட்டில் பைப் மூலம் வீட்டிற்கே கேஸ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

உங்கள் வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புகளைப் பெற முடியும் என்று சொன்னால், வியப்பாக இருக்கிறதா..? சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான ரிஜிஸ்டிரேஷன் தொடங்கியுள்ளது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா ரூ.576 செலுத்தி PNG-க்கு பதிவு செய்துள்ளன. …

நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான முக்கியமான சில விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கேஸ் சிலிண்டர் வாங்குவதில் குறிப்பிட்ட கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் வாங்க ஆதார் மூலம் மேற்கொள்ளப்படும் கேஒய்சி கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் கேஒய்சி இல்லாமல் கேஸ் சிலிண்டர் வாங்க முடியாது என்பதை திட்டவட்டமாக …

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, வரும் நாட்களில் கியூஆர் குறியீடு உடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கியூஆர் குறியீடு …

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது (gas cylinder subsidy increased). அதிகாரப்பூர்வ தகவலின் படி, மார்ச் 2024 வரை மட்டுமே மானிய தொகை கிடைக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 2025 வரை இதன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான மக்கள், மத்திய …

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் எல்லா வீடுகளிலுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உங்களிடம் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்தும் சிறப்பு ஸ்டீலால் உருவாக்கப்பட்டவை. மேலும், பாதுகாப்புக்காக சிலிண்டர் மேல் பாதுகாப்பு கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளன. பிஐஎஸ் தரநிலைகளுக்கு ஏற்ப …

நாம் வீட்டில் பயன்படுத்துகின்ற கேஸ் சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று நாம் எப்போதாவாது யோசித்தது உண்டா?

நம்முடைய வாழ்க்கையில் தினம் தினம் எண்ணற்ற விஷயங்களை பார்க்கிறோம். ஆனால், அவைகள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதை ஒருநாளும் யோசித்து இருக்கமாட்டோம். அதுபோலதான் கேஸ் சிலிண்டரும். அவற்றின் நிறத்திற்கு பின்னால் மிகப்பெரிய விஷயம் இருக்கிறது.பொதுவாக சிவப்பு …