இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் தேநீர் அருந்தும்போது அதனுடன் சிற்றுண்டிகள், பிஸ்கட் அல்லது காரமான தின்பண்டங்களையும் (namkeen) உட்கொள்கிறார்கள். இருப்பினும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீர் அருந்தும்போது நாம் உட்கொள்ளும் உணவுகள், செரிமானத்தின் போது உடல் பெறும் ஊட்டச்சத்துக்களில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சில உணவுகளைத் தேநீருடன் சேர்த்து உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றில் […]

