திரிபுராவில், தெலியாமுராவில் பள்ளி ஒன்றில், கழிப்பறை சென்ற ஒரு மாணவன், அங்கு தலையில்லாத, சிதைந்த கருப்பு நிற உடல் இருந்ததை கண்டு அலறியுள்ளான். அதன்பின் அந்த இடத்துக்கு சென்ற மேலும் 3 மாணவிகளும் இதே காட்சியை கண்டதாக கூறப்படுகிறது. தற்போது 4 பேரும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு அமானுஷ்ய நடமாட்டம் உள்ளதாகவும், குறிப்பாக பாத்ரூமில் மர்மம் உள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திரிபுராவின் தெலியாமுராவில் பன்னிரண்டாம் வகுப்புப் பள்ளியில் […]

இந்தியாவில் திகிலூட்டும், மர்ம இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் இடம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. பல அமானுஷய் அமானுஷ்ய கதைகளால் நிரம்பிய ஒரு பாழடைந்த பங்களா தான் இது. சிலர் இதனை பேய் பங்களா என்றும், பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். சேதமடைந்த சுவர்கள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அதிகமாக வளர்ந்த தாவரங்கள் என இந்த பங்களா பார்ப்பதற்கே […]