fbpx

Suicide: படிக்காமல் விளையாடிக்கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால், மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி, 20வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர்.இவர்களது மகள் அவந்திகா, 15. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், நேற்று …

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சேரன் நகர் பகுதியில் 21 வயதான தௌஃபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், இவரது ஆட்டோவில் 15 வயது சிறுமி ஒருவரும் மற்ற மாணவர்களுடன் ஆட்டோவில் தினமும் …

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரமும், அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரமும் சட்டப்பேரவையில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்த குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில் , பெண்களுக்கு எதிரான குற்ற …

சென்னை புளியந்​தோப்​பைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகள்​களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்​தன்று, அந்த பெண் தனது மூத்த மகளுடன் வெளியே சென்​றிருந்​த நிலையில், அவரது 13 வயதான இளைய மகள், வீட்டுக்கு வெளியே தனது தோழிகளுடன் விளை​யாடியுள்ளார். சிறுமி வீட்​டில் யாரும் இல்லாததை பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த பெயின்​டர், 49 வயதான இளையராஜா …

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவில் 57 வயதான சுந்தரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர், உழவன் விரைவு ரயிலில் தஞ்சாவூரில் இருந்து சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து, ரயில் சீர்காழி அருகே சென்ற போது சுந்தரவேலுவிற்கு அதே பெட்டியில் பயணம் செய்த 14 வயது சிறுமி ஒருவர் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, …

கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரை என்ற பகுதியில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 17 வயதான சிறுமி ஒருவர், இந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட சிறுமி, கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாணவி உள்பட 14 மாணவிகள் கைப்பந்து …

மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே. இவருக்கு மைனா குண்டலிக் காலே என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைனா குண்டலிக் காலே மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, குண்டலிக் உத்தம் காலே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நம்பியுள்ளார். …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள். பலர், இப்படி பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்படைய பிராய்லர் கோழிகள் தான் காரணம் என்று கோழிகள் மீது பழியை போட்டு விடுகிறார்கள். ஆனால் அது மட்டும் காரணம் இல்லை. பெண் குழந்தைகள் தற்போதெல்லாம் 7 அல்லது 8 வயதில் கூட வயதிற்கு வந்து விடுகிறார்கள். …

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் 20 வயதான மகன் அபிநாத். இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி அபிநாத் அந்த சிறுமியை …

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, அய்யனேரி ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். திருத்தணி ஒன்றியம், தாடூர் பகுதியைச் சேர்ந்த, 57 வயதான தாமோதரன் என்பவர் இந்த பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த பள்ளியில் படித்து வரும் …