மத்திய பிரதேச மாநிலத்தில், பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை புதரில் தூக்கி எறிந்து சென்றுள்ளார் அந்த குழந்தையின் தந்தை. ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தபோது, பெண் குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்ததாக அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார். அந்த பச்சிளம் குழந்தையை கைப்பற்றி பெற்ற தாயிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த …
girl baby
தற்போது உள்ள காலகட்டத்தில் பெண் சிசுக்களை பாதுகாப்பது அனைவரின் கடமை என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அரசு சனி கவனம் செலுத்தி வருகிறது.
வயிற்றில் இருப்பது பெண் சிசு தான் என்று தெரிந்து விட்டால், பெண் சிசுவை கருவிலேயே அழித்து விடுவார்கள் என்பதால், வயிற்றில் இருப்பது ஆணா ?பெண்ணா? …
கொல்கத்தா மின் தில்ஜாலா பகுதியில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த அலோக் குமார் என்பவர் மந்திரவாதியின் ஆலோசனையின் பெயரில் அந்த சிறுமியை கடத்தி கொலை செய்ததாக காவல்துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அலோக் குமாருக்கு …
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மகளை பிரசவத்திற்காக அழைத்து வந்த தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் அயன் தத்தனூர் காலனி தெருவை சார்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அசலாம்பாள் வயது 53. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. …
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது …
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள ஒன்னக்கரை எனும் கிராமத்தில் கூலி தொழிலாளியான சகாதேவன் என்பவர் தனது மனைவி லாவண்யாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாவன்யாவுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்னரே மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற நாளில் …
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள நாய்க்கனூரில் இருக்கும் ஏரி வழியாக காலை நேரத்தில் சில விவசாயிகள் தனது விளை நிலங்களுக்கு சென்றிருக்கின்றனர்.இந்த நிலையில் அந்த ஏரியில் குழந்தையின் உடல் ஒன்று மிதப்பதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்களின் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த …