பல தாய்மார்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் கொடுப்பது என்பது தான். என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பது உண்டு. நீங்களும் அப்படி உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரோகியமான ஸ்நாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். ஆரோக்கியமான, சுவையான …
Girl Child
திருப்பூா் மாவட்டம், ஊதியூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில், 54 வயதான சிவகுமார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவா் அதே பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் …
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் கீழ் கண்டுள்ள அரசு விதிகளின் …
மத்திய அரசு பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது . அந்தத் திட்டத்தில் முக்கியமான ஒன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டமாகும். இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இது செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அரசு வரி …
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் …
மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி நேற்று காலை 7 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற இருவர் சிறுமியின் வாயை பொத்தி அருகில் உள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
நீண்ட நேரம் …
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், திமுக நிர்வாகியுமான பக்கிரி சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள மேட்டு காலனியில் வசித்து வருபவர் பக்கிரி சாமி. திமுக நிர்வாகி ஆன …
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த நபரை கைது செய்திருக்கிறது காவல்துறை. உத்திர பிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று …
மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை …
அமெரிக்காவின் செஸ்டர்வில்லே நகரில் ஆறு வயது சிறுமியை பிட்புல் நாய் கடித்ததால் அந்த சிறுமிக்கு முகத்தில் ஆயிரம் தையல்கள் போடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் செஸ்டர்வில்லே நகரைச் சார்ந்த டோரதி நார்டன் என்பவரின் மகள் லில்லி என்ற ஆறு வயது சிறுமி. தனது அண்டை வீட்டில் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டிலிருந்த …