இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதோடு, downstream எனப்படும் கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள நீர்மின் திட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. ஐஐடி ரோபார் மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை 1990-ல் இருந்த 107 என்ற கணக்கிலிருந்து 2024-ல் […]

