செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளையும் வேகமாக மாற்றி வருகிறது. இருப்பினும், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் தனது சமீபத்திய அறிக்கையில், இந்த அற்புதமான தொழில்நுட்பத்திற்குப் பின்னால் மனிதகுலத்திற்கு எதிர்பாராத சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஒன்று ஒளிந்திருப்பதாகக் கூறி அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. AI உள்கட்டமைப்பின் விரிவாக்கம் பூமியின் வளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2030-ஆம் ஆண்டிற்குள் நீர் மற்றும் மின்சாரம் […]

