fbpx

கோவாவில் தனியார் ஹோட்டலில் 4 வயது மகனை கொலை செய்த சம்பவத்தில் தாய் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 39 வயது பெண் தொழிலதிபர் சுசானா சேத். இவர், தனது 4 வயது மகனை கொலை செய்து சூட் கேஸில் உடலை மறைத்து வைத்து கோவாவில் இருந்து பெங்களூருவிற்கு கொண்டு சென்றுள்ளார். வழக்கு …

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன அதிபர் கோவாவில் தனது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 39 வயது சுச்சானா சேத் அய்மங்களா காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் …

கோவாவைச் சார்ந்த இளைஞர் தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கோவா மாநிலம் மார்கோவை சேர்ந்த சமீர் ஹசாரா என்ற இளைஞர் 14 வயது சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். …

டிஜின் ஜெல் (Digene gel) என்னும் மருந்து வெண்மையாக மாறியதாகவும், கசப்பாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்ததை அடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் இந்தியா, கோவாவில் தயாரிக்கப்பட்ட பிரபலமான ஆன்டாக்சிட் சிரப், டிஜின் ஜெல் என்னும் மருந்துகளை அனைத்து கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. இந்த சிரப் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இனிப்புச் சுவையுடன் …

வடக்கு கோவாவின் அசோனோரா கிராமத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பெண் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்ததாக ஆன் சுற்றலா பயணியை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று நடந்தது, மேலும் பாதிக்கப்பட்ட பெண் பயணியின் புகாரின் அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த, லக்ஷ்மன் ஷியார் என்ற 47 வயதான நபரை போலீசார் …

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்ஸ் மூலம் கமாண்ட் செய்தால் தேவையான பதில்களை அளிக்கும். இதன்மூலம் கடினமான வேலைகள் எளிதாகும் சூழல் வந்துவிட்டது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தேவைப்படும் விஷயங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனால் …

கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியைச் சேர்ந்த சிலர் கோவாவிற்கு தங்களுடைய மாருதி ரிட்ஸ் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர் அப்போது கார் கோவாவின் போர்வோரிம் பகுதியில் சென்று கொண்டு இருந்த சமயத்தில் அவர்கள் சாகசம் என்ற பெயரில் அத்துமீறிய நடந்து கொண்ட செயல் சாலையில் செல்லும் மற்றவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

அதாவது அந்த காரில் மூன்று …

கோவாவில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இதே போல் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் …