fbpx

உலக அளவில் மாட்டு பாலை விட தற்போது ஆட்டுப்பால் தான் அதிகளவு மக்கள் பருகி வருகின்றனர். ஆட்டு பாலில் மாட்டுப் பாலை விட அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய குணங்களும் உள்ளன என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒரு சிலருக்கு மாட்டு பால் குடிப்பதனால் ஒவ்வாமை ஏற்படலாம். அப்படிப்பட்ட நபர்கள் மாட்டு பாலை தவிர்த்து விட்டு ஆட்டுப்பால் …

ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்படும்.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, …

கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் …

உத்தர்காசியில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் 350க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இறந்தன.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.. பார்சு என்ற கிராமத்தில் வசிக்கும் சஞ்சீவ் ராவத், தனது நண்பருடன், பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மத்தியில் தனது செம்மறி ஆடுகளை கொண்டு …