fbpx

கடினமாக உழைத்தால் மட்டுமே ஒரு மனிதரால் பணக்காரனாகி விட முடியாது. புத்திசாலித்தனத்தோடு உழைக்க வேண்டும். திறமையாக செயல்படும் போது தான் ஒரு மனிதனுக்கு செல்வம் சேரும். இது ஒரு பக்கம் இருக்க கடுமையாக உழைத்து திறமையாக செயல்பட்டு, பணத்தை ஈர்க்க முடியாதவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்றால் …

நாம் வணங்கக்கூடிய இறைவன் என்பவன் ஆத்மார்த்தமாக ஒளி வடிவமாக இருப்பவன் தான். உருவமில்லாத இறைவனுக்கு ஒவ்வொரு வடிவத்தினை கொடுத்து வணங்கி வருகிறோம். ஆனால், உருவமே இல்லாத இறைவனின் வருகையை நம்மால் சில அறிகுறிகளை வைத்து உணர முடியும். சில அறிகுறிகள், சில வாசத்தை வைத்து நம்மால் நிச்சயம் உணர முடியும். அந்த வரிசையில், நம் வீட்டு …

நம்மில் பலருக்கு வாழ்க்கை என்பது ஒரு பெரும் போராட்டமாகவே இருக்கும். எந்த ஜோதிடரிடம் போய் ஜாதகத்தை காட்டினாலும் அவர் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாடு தான். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் சேர்த்துப் பெற்று தர வல்லது இந்த குலதெய்வ வழிபாடு. இவ்வளவு ஏன் எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க …

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் வீட்டில் என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை குறித்தும், வாழ்க்கை முறையினை குறித்தும் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பலன்கள் நிச்சயம் உண்டு. இதன்படி வீட்டில் நாம் ஒரு சில தவறுகளை செய்யும்போது கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு துர்திஷ்டம் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் எச்சரிக்கையாக கூறப்பட்டு உள்ளது. அவை …

பொதுவாக தானம் செய்வது என்பது எப்போதும் ஒருவருக்கு நன்மையை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால் ஒரு சில பொருட்களை கண்டிப்பாக தானம் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வதால் சனிபகவான் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்று நம்பப்பட்டு வருகிறது.

உப்பு – நம் பக்கத்து வீடுகளில் உப்பை கடனாகவோ, தானமாகவோ …

இந்தியாவில் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களையும் அதன் வரலாறுகளையும் பார்க்கும்போது நமக்கு பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த காலத்தில் கட்டிட கலையில் நம் முன்னோர்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த கோயில்கள் இருந்து வருகின்றன. இந்த வகையில் நீரில் மிதக்கும் அதிசய விஷ்ணு சிலையை கொண்ட கோயிலை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்…

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பணத்திற்காகதான் பலரும் இரவு, பகல் என்று பாராமல் தூக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். பண தேவைகளும் செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. வாழ்வில் பல கஷ்டங்களை தாண்டி பணத்திற்காக தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறோம்.

இது போன்ற நிலையில் பணத்தினை எப்படி அதிகமாக வரவு வைக்கலாம் என்றும், …

பொதுவாக இந்து மத தர்மத்தின் படி கோயில்கள் என்றாலே சிலை வைத்து வழிபாடு செய்வது தான். ஆனால் சிலை இல்லாமலேயே வழிபாடு நடக்கும் ஓர் அதிசய திருக்கோயில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் மஞ்ஜப்புரா என்ற பகுதியில் உள்ள அம்பாடாத்து மாளிகா ஐயப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஐயப்பனின் சிலை இல்லாமலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். …

பொதுவாக நம்மில் பலரும் கோயிலுக்கு அடிக்கடி சென்று கடவுளை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து வருவோம். அவ்வாறு கோயிலுக்கு செல்லும்போது ஒரு சில நேரங்களில் அபிஷேக நேரம் எதுவென்று தெரியாமல் சென்றிருப்போம். அபிஷேக நேரம் என்பது விசேஷ நாட்களில் ஒவ்வொரு கோயிலிலும் மாறுபடும். இவ்வாறு ஒரு சில நேரத்தில் கோயிலுக்கு செல்லும்போது சன்னதியில் சாமி சிலைக்கு …

பொதுவாக நம் வீட்டு பூஜை அறையில் பல கடவுள்களின் படத்தை வைத்து வழிபட்டு வருவோம். இவ்வாறு செய்யும்போது நமக்கு உடல் ஆரோக்கியமும், மன நிம்மதியும் வந்து சேரும். ஆனால் ஒரு சில கடவுளின் படங்களை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பதை குறித்து பார்க்கலாம்?

பெரும்பாலான சிவபக்தர்கள் சிவனின் …