மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அவதார தினமே ஆண்டுதோறும் ‘கிருஷ்ண ஜெயந்தி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என பக்தர்களால் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ‘கிருஷ்ண ஜென்மாஷ்டமி’ என அழைக்கப்படும் இந்நன்னாளில், பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து நள்ளிரவில் பாலகிருஷ்ணனை வழிபடுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்த மதுரா மற்றும் அவர் வளர்ந்த பிருந்தாவனத்தில் இத்திருவிழா பிரம்மாண்ட ஆன்மீக விழாவாகக் களைகட்டும். இந்து சாஸ்திரங்களின்படி, ஆவணி மாத தேய்பிறை […]