8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைக்க தயாராக உள்ளனர். சம்பள கமிஷனை அமைப்பதற்கான பணிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் […]
government employees
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் […]
8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது முதலே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் 8-வது ஊதியக்குழுவில் முக்கிய உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் […]