fbpx

அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும்.. ஏதோ ஒரு நுழைவு தேர்வை எழுதிவிட்டு சேர்ந்து விடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லாமல் ஒருத்தரின் விருப்பத்திற்கேற்ப பணியாற்ற நினைக்கும் துறைகள் உள்ளது. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்..

புகைப்படக் கலைஞர் : உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தால், …

கால் காசாக இருந்தாலும் கவர்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் நீண்ட காலமாக இருக்கிறது. தற்போது தனியார் துறைகளில் வேலை நிலைத்தன்மை இல்லாததால், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் பதிவிகள் மிக உயர்ந்த பதவிகள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த …

Supreme Court: ஒருவர் தான் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், சலுகைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாறுவது என்பது அரசியல் சாசனத்தின் மீதான மிகப்பெரிய மோசடி என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவரின் தந்தை இந்து, தாய் கிறிஸ்தவர். எனவே, …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை …

இந்திய இரயில்வேயில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், தேர்வுக்கு எழுத்துத் தேர்வு தேவையில்லை, மேலும் மாதம் ரூ.2,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலிபணியிடங்கள் :

  • உதவி பொது மேலாளர் (AGM),
  • துணை பொது மேலாளர் (DGM)

பீகார் மாநிலத்தில் செங்கல் சூளை அதிபர் ஒருவர், அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் தன் மகளுக்கு தாலி கட்ட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டதைச் சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு …

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் பலாத்காரம் மற்றும் இதர பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அரசு வேலைகளில் இருந்து தடை செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து …

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 05.06.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 12.07.2023 மாலை 5.00 மணி …

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.

மனித வள மேலாண்மை துறையின்‌ 2021-2022-ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கை தொடர்பான உரையின் போது, நிதி அமைச்சர் வேலைவாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப்‌ பணியிடங்களில்‌ பின்வரும்‌ இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌ என சட்டமன்ற பேரவையில்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொரோனா தொற்றால்‌ …

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டீஸ் பணிகளில் 5000 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தற்போது அந்த நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. தகுதியும் விருப்பமும் …