வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 05.06.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 12.07.2023 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, விண்ணப்பதாரரிகள் தங்களது […]
government job
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. மனித வள மேலாண்மை துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின் போது, நிதி அமைச்சர் வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகள் […]
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டீஸ் பணிகளில் 5000 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தற்போது அந்த நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் 230 […]
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இந்த வேலை […]
தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையம் சார்பாக அந்தத் துறையில் 53 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் திட்ட அலுவலர் மற்றும் தரவு ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 53 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23. 2. 2023 தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் […]
தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு என மொத்தம் 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023 துணை இயக்குநர் அலுவலக […]
சேலம் மாவட்ட சுகாதார ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையத்தில் செவிலியர் பணிகளுக்கு என மொத்தம் 218 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு கல்வி தகுதி B.Sc நர்சிங், ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் […]
36 வயதான ஜவர்லால் மக்வால், ராஜஸ்தானில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஓராண்டுக்கு முன் கர்ப்பமானார். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 3வது பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், தனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்ததால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் கொள்கையின்படி, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு நிரந்தர வேலை கிடைக்குமா என்ற ஐயத்தில் ஜவர்லால் கவலைப்பட்டார். இதனால், மக்வால் தனது மனைவியுடன் […]
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வட்டார இயக்க மேலாளர்கள் & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பட்நாயக், அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் முறைப்படுத்தப்படுவார்கள் என்றும், இதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் உள்ள 57,000 ஒப்பந்தப் பணியாளர்கள் முறைப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அரசு இதற்காக ஆண்டுக்கு ரூ.1,300 கோடி கூடுதலாகச் செலவு செய்யப்படும் […]