ஜெய்ப்பூரின் பிரதாப் நகரைச் சேர்ந்தவர் 45 வயதான நீரஜ் சர்மா. நீதிமன்றத்தில் வேலை செய்து வந்த இவரது கணவர், இவரது கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கருணை அடிப்படையில் நீரஜ் சர்மாவிற்கு நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தராக அரசு வேலை வழங்கப்பட்டது. இவருக்கு ஆயுஷி என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர், தனது தாய்க்கு கிடைத்த வேலை மற்றும் குடும்ப சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று கூறி அடிக்கடி […]

போலீசார் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் தம்பி நவீன் குமாருக்கு அரசுப்பணி நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் என்ற இளைஞர் உயிரிழந்தார்.. காவல்துறை கொடூரமாக தாக்கியதே காரணம் என்பது பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 […]