சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]
Government scheme
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த பிறகு பல வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், மறுபுறம், அஞ்சல் அலுவலக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளுக்கு முன்பை போலவே அதிக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்கள். ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டின் 4வது மற்றும் கடைசி காலாண்டிற்கான அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்களில் நிதி அமைச்சகம் எந்த மாற்றமும் […]
ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஏனெனில் முதலீட்டாளருக்கு கூட்டு வட்டி கிடைக்கும். அப்படி ஒரு திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. குறைந்த முதலீட்டில் பெரிய லாபம்: இந்திய முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தை மட்டுமல்லாமல், தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்து, ஒரு பெரிய நிதியை உருவாக்க உதவும் முதலீட்டு விருப்பங்களையும் தேடுகிறார்கள். எதிர்காலத்திற்காக ஒவ்வொரு மாதமும் […]
For an investment of Rs.100, you will get Rs.2 lakh.. Do you know about this government scheme..?
Just invest Rs.100.. Government’s amazing scheme for the common people..!

