fbpx

அரசு பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவு தேர்வு அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சார்கோட்டை அருகே பொயாவாழ் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் சக்தி. தந்தை உயிரிழந்த நிலையில், தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த …

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள அரசு மாணவர்களின் உயர் கல்வி செலவினங்களுக்காக ரூ.6.23 கோடி ஒதுக்கீடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: “அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று …

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மூர்த்தி என்ற நபர், இந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். அந்தக் கிராமத்தினர் சார்பாக, பெற்றோர் ஆசிரியர் கழகம் …

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கிராமப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சனிக்கிழமையன்று, மூன்றாம் வகுப்பில் படிக்கும் 9 வயது மாணவியை அதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தப்போக்கூடன் …

மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுவார்கள். ஆசிரியர் என்றால் தெய்வத்திற்கு முன்னால் என்று சிறுவயதில் இருந்தே நமக்கு கற்றுக் கொடுத்து வளர்ப்பார்கள்.‌ காரணம் நாம் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் அதற்கு ஆசிரியர்களே முழுமுதற் காரணமாக இருப்பார்கள். அவ்வளவு மதிப்பு மிக்க ஒரு பணியை செய்யும் ஆசிரியர் ஒருவரே சிறுவன் என்றும் பாராமல் மாணவரை …

எமிஸ் பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் நேர்முக உதவியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் …

அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில்; அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ/மாணவியர்க்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்காக அம்மாணவர்கள் …

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் திட்டம் குறித்து பார்ப்போம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் தமிழக அரசு ஆண் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” துவக்கி அவர்களை நிதிக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு கல்வியில் வறுமை ஒரு …

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் கல்வியை தனிமனித மற்றும் சமுதாய முன்னேற்றத்தின் அடிக்கல்லாக அங்கீகரித்து, தனிநபர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” துவக்கி அவர்களை நிதிக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு கல்வியில் வறுமை ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் …