அரசு மருத்துவமனையில் மாத்திரயை மாற்றி கொடுத்ததால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நடுக்கம்- பரபரப்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தைக்கு மருந்தகத்தில் மாத்திரையை மாற்றிக்கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புது கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் – சிந்து தம்பதியின் 45 நாள் குழந்தைக்கு கடந்த 31ஆம் தேதி, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி […]