இன்று அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பாராட்டினார், அவை ஒவ்வொரு வீட்டிலும் புன்னகையை பிரகாசமாக்கும் என்று கூறினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் “சந்தைகள் முதல் வீடுகள் வரை, ஜிஎஸ்டி வரிச்சலுகை ஒரு பண்டிகை சலசலப்பைக் கொண்டுவருகிறது, குறைந்த செலவுகளையும் ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான புன்னகையையும் உறுதி செய்கிறது! சீர்திருத்தங்கள் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், வர்த்தகர்கள் அல்லது […]

ஜிஎஸ்டி கவுன்சில் பல பிரபலமான உணவுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதால், சில பொருட்களின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் நுகர்வோர் விரைவில் தங்கள் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.. வெண்ணெய், கண்டென்ஸ்டுபால், ஜாம், காளான்கள், பேரீச்சம்பழங்கள், நட்ஸ் போன்ற பொருட்கள் தற்போதைய 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்திலிருந்து வெறும் 5 சதவீதமாக மாற வேண்டும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி முன்மொழிந்துள்ளது. […]