மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]
GST reforms
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகப்பெரிய விகித மாற்றத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.. இது “GST 2.0” என்று அழைக்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு-நிலை வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் 12% மற்றும் 28% அடுக்குகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்தது.. அதன்படி இனி ஜிஎஸ்டி வரி, 5% மற்றும் 18% ஆக இரண்டு நிலையான விகிதங்களாக இருக்கும்… மேலும் ஆடம்பர பொருட்களுக்கும் […]
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அளித்திருந்தாலும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதாவது, நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பதிலாக 5% மற்றும் 18% என்ற இரண்டடுக்கு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தீபாவளிக்கு பிறகு […]
இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் தேசிய கொடி ஏற்றுவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சுமார் 103 […]