நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ஒன்றாகும். இந்தநிலையில், குஜராத்தின் தோலேராவில் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக வாக்குறுதி அளித்து, […]

குஜராத்தில் பானிப்பூரி மீதான மோகத்தால், பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பானிப்பூரி மீதான மோகம் அனைவருக்கும் தெரியும். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி பானிப்பூரி மீது கொண்ட அதீத விருப்பமுள்ள ஒரு பெண், 2 பானிப்பூரி கம்மியா கொடுத்ததை காரணம் காட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். அதாவது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் […]