மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்திலுள்ள லிபா கிராமத்தில் ரஞ்சித் தோமர், ராதே ராமர் உள்ளிட்ட இருவரும் குடும்பத்துடன் வெகு காலமாக வசித்து வந்தனர் இவர்களுக்கு இடையில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த 2014ஆம் வருடம் ரஞ்சித் ரோமர் மற்றும் ராதிகாமர் வெளியிட்டோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ரஞ்சித் ரோமரின் நண்பர்கள் ராதை தாமரை குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை […]
gun shoot
கோயமுத்தூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி( 32) இவர் மீது கோயம்புத்தூர் மதுரை போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தனர் இன்றைய சூழ்நிலையில் தான் சென்ற மாதம் 12ஆம் தேதி சத்தியபாண்டி இளநீர் கடை அருகே தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டு உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு […]
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இருக்கக்கூடிய அகஸ்தியபுரம் அருகே உள்ள காரைக்குடியைச் சார்ந்தவர் தனபால் இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோருக்கு 4 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்திருக்கிறார். சித்தரவு அருகே இருக்கின்ற நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகர் ஆவார். ராஜக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோர் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. நிலம் வாங்கி […]
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சார்ந்தவர் முஹம்மது ரஹ்மதுல்லா சையது அஹ்மது 2019 ஆம் வருடம் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இவர் அங்கு இருக்கக்கூடிய உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் இந்த சூழ்நிலையில், சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று தொடர்வண்டிக்காக காத்திருந்த போது 28 வயதான தூய்மை தொழிலாளர் ஒருவரை ரஹமத்துல்லா கத்தியால் குத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இரண்டு காவல்துறை சார்ந்தவர்கள் […]
புளோரிடா மாநிலம் டேடோனா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயுடன் போராடி வந்த கணவர் (77) அவரது மனைவியால் (76) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பொலிசார் விசாரணை நடத்தியதில், நோய்வாய்ப்பட்ட முதியவர் நீண்ட நாட்களாக கடும் வலியால் துடித்த நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்றது […]
ஆசியாவின் வல்லரசு நாடாக திகழ்ந்து வருவது சீனா என்னதான் ஆசியாவின் வல்லரசு நாடாக இருந்தாலும் கூட அந்த நாடு இந்தியாவிடம் எப்போதும் நட்பு பாராட்டியது இல்லை. ஏனென்றால், ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் நாடுதான் இந்தியா. ஆனால் சீனாவுக்கும் உலக அரங்கில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு தற்போது அமெரிக்கா இருக்கும் இடத்திற்கு தான் சென்று விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் […]