fbpx

Iran: ஈரான் உச்ச நீதிமன்றத்துக்குள் புகுந்த மர்ம நபர், இரண்டு நீதிபதிகளை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று(18) சனிக்கிழமை காலை திடீரென நீதிமன்றத்திற்குள் ஆயுதமேந்திய மர்மநபர் நுழைந்துள்ளார். இதையடுத்து, நீதிபதிகள் அலி ரசினி(Ali Razini) மற்றும் முகமது மொகிசே(Mohammad Moghiseh) இருவரையும் சுட்டுக் கொன்றதாக …

Terrorists: நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் …

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித் பவார் அணியை சேர்ந்த தலைவரும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்த பாபா சித்திக் நேற்று மாலை பாந்த்ரா கிழக்கில் மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 66 …

கன்னியாகுமரி அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் பிடிக்க முயலும் போது பதில் தாக்குதல் நடத்தும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் …

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று அதிபர் வேட்பாளரான டிரம்ப், பிரச்சார மேடையில் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.  …

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல்கட்டமாக 21 மாநிலங்களில் நடந்து வரும் சூழலில், மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக துவங்கி இருக்கிறது. 7 கட்டங்களாக நடைப்பெறும் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடந்து வருகிறது. சுமார் 102 தொகுதிகளில் …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சகோதரியை சுட்டுக்கொலை செய்த வழக்கில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 17 வயது சிறுமி ஒருவர் …

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில், ரோஸ்வில்லே பகுதியில், வணிக வளாகம் ஒன்று இருக்கிறது. இந்த வணிக வளாகத்தில், வாகனங்களை நிறுத்துமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், தன்னுடைய காதலியை தான் வைத்திருந்த துப்பாக்கியால், சுட்டு கொடூரமாக கொலை செய்தார். …

மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்திலுள்ள லிபா கிராமத்தில் ரஞ்சித் தோமர், ராதே ராமர் உள்ளிட்ட இருவரும் குடும்பத்துடன் வெகு காலமாக வசித்து வந்தனர் இவர்களுக்கு இடையில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 2014ஆம் வருடம் ரஞ்சித் ரோமர் மற்றும் ராதிகாமர் வெளியிட்டோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் …

கோயமுத்தூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி( 32) இவர் மீது கோயம்புத்தூர் மதுரை போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தனர் இன்றைய சூழ்நிலையில் தான் சென்ற மாதம் 12ஆம் தேதி சத்தியபாண்டி இளநீர் கடை அருகே தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டு உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று …