fbpx

வாரணாசியின் ஞானவாபி மசூதியை முஸ்லீம் வழிபாட்டுத் தலமாக அழைப்பது குறித்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “வாரணாசியின் ஞானவாபியை மசூதி என்று அழைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில் சிவன் கோவில் என்று கூறினார்.…

உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் அலகாபாத் நீதிமன்றம் நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஞான வாபி மசூதி தொடர்பாக ஜனாதிபதி …

உத்திர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து வாரணாசி நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மசூதியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை 834 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்திய தொல்லியல் …

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி, பண்டைய ஹிந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மசூதி தொடர்பான வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மசூதியை ஆராய்ந்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் படி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் உடைந்த இந்து …