fbpx

காஸாவில் வான்வழி தாக்குதல் மூலம் பத்திரிகையாளர்கள் 5 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகத்தின் அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களால் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் அல்-கிஸா டிவி நிருபர் சயீது ரத்வான், சனத் செய்தி நிறுவன நிருபர் ஹம்ஸா அபு சல்மியா, அல்-குத்ஸ் …

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளி மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய காசாவின் சுசிராட் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தியது. அப்போது பள்ளியில் முகாமிட்டு இருந்த காசா பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனா். மனிதாபிமான மற்ற செயலில் …

Netanyahu: என் மீது நடைபெற்ற கொலை முயற்சி மிகப்பெரும் தவறான செயல் என்றும் பயங்கரவாதிகளையும் அவர்களை அனுப்புவர்களையும் நாங்கள் ஒழித்து கட்டுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக …

Netanyahu warning: காசாவில் போர் முடிவடையவில்லை என்றும், பிணைக் கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை இஸ்ரேல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான …

Mohammad deif: தனது அமைப்பின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினர் 251 பேர் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டு …

Iran-Israel war: காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கூறியுள்ளது. ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸுடன் இஸ்ரேல் நடத்தும் பேச்சுவார்த்தை முடிவில்லாததாக இருந்தால், இஸ்ரேல் நேரடியாக தாக்கப்படும் என்று …

2006 முதல் ஹமாஸின் முக்கிய அரசியல் தலைவராக இருந்தவர் இஸ்மாயில் ஹனியே. அக்டோபர் 7 தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டார். இவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, குழுவின் ஷூரா கவுன்சில், முதன்மை ஆலோசனை அமைப்பானது, புதிய வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்காக விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இஸ்ரேல்-ஹமாஸ் போர் அதிவேகமாக மோசமடைந்து வரும் நிலையில், ஹமாஸின் அடுத்த …

Palestinians Killed:நான்கு பணயக்கைதிகளை மீட்பதற்காக மத்திய காசா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 210 பேர் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காஸாவை கிட்டதட்ட தரைமட்டமாக்கி விட்டது இஸ்ரேல் படை. அந்த அளவிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் படைகள் சரமாரியாக தாக்கி வருகின்றன. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று …

அகதிகள் முகாமின் புகைப்படம் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் “All Eyes on Rafah” என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் …

அக்டோபர் 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறைத் தலைவர் ஹலிவா பதவி விலகினார்

ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை …