ஊட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரரமாரியாக தாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை என்ற கிராமத்தில் காவலராக பணியாற்றி வந்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். பணி நிமித்தமாக கோயமுத்தூர் சென்ற இவர் வேலையை முடித்துவிட்டு கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பஸ்ஸில் வந்துள்ளார். பின்னர் […]

கன்னியாகுமரி அருகே தேர்வு வரையில் சில்மிஷம் செய்த பள்ளிவாசலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆறாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன இந்த தேர்வுகளுக்கு கண்காணிப்பு ஆசிரியர்களாக 55,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் தீர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 4,325 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆள் மாறாட்டம் மற்றும் விடைத்தாள் மாற்றுதல் போன்றவற்றை தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் […]

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே கம்மாளம்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவருக்கு சரண்யா என்று மகள் இருக்கின்றார். சரண்யா சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாவது வருடம் படித்து வருகின்றார். கல்லூரி முடிந்த அவர் நேற்று இரவு நேரத்தில் பேருந்தில் இருந்து இறங்கி தன் அண்ணனுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் குடிபோதையில் பத்திருக்கும் அதிகமான இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். சரண்யாவை பார்க்க அந்த போதை ஆசாமிகள் அவரை […]

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் செங்குளத்துப்பட்டியில் 4 வயது சிறுமி சூடு வைத்து துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பெயரில் புகார் மேற்கொள்ளபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறுமியை வளர்த்த ராஜேஷ் குமார் மற்றும் கீர்த்திகா என்ற தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது . […]

நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பெண் சாபம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 13 வகை சாபங்கள் இருந்தாலும் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம் என்று கூறப்படுகிறது. வீட்டின் மகாலட்சுமியாக இருக்கும் பெண் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்கிறார். அவருக்கு பிறந்த வீட்டில் அதிகப்படியான அன்பு கிடைத்திருக்கும். ஆனால், புகுந்த வீட்டில் உதாசீனம் கிடைக்கும். அப்படி யாராவது உதாசீனம் செய்தால் அந்த பெண் எதையாவது கூறினால் அது சாபமாக […]

நோயை குணப்படுத்த நிர்வாண பூஜையை செய்யவேண்டும் என்று மருமகளை கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சத்யபாபு குடும்பத்தினர் மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்துள்ளனர். திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்களது வீட்டிற்கு சில மந்திரவாதிகள் வந்து சத்யபாபு வீட்டில் தீய சக்தி இருக்கிறது என்றும், அதனை […]