குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, நபர் ஒருவர் இவருடன் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.
அப்போது, …