fbpx

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, நபர் ஒருவர் இவருடன் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.

அப்போது, …

சமீப காலமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவே அஞ்சுகின்றனர். அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் …

தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். இவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், காவல் இணை ஆணையர் …

நாகப்பட்டினம் மாவட்டம், வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 7 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமி வசித்து வரும் அதே பகுதியில், 55 வயதான குமார் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக சிறுமி …

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டம், ரெத்யகேடா கிராமத்தில், 77 வயதான கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மாந்த்ரீகம் செய்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆம், ரெத்யகேடா கிராமத்தில் சைபு சதுர் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி, மூதாட்டி கமலா ஒரு சூனியக்காரி என்று …

திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு பகுதியை சேர்ந்தவர் 23 வயதான மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மதுரவாயல் அருகே உள்ள நும்பல் என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதே மாங்காடு பகுதியில் உள்ள கோவூர் நகரை சேர்ந்த 29 வயதான ஈனோக் என்பவருக்கு மீனா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் …

Mumbai court: பெண்களை ஒரே ஒரு முறை மட்டுமே பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம், கட்கா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(19), கூலி தொழிலாளியான இவர், சிறுமியை ஒருதலை பட்சமாக …

தமிழ் சினிமாவின் 80 களில் கனவுக்கு கன்னியாக வலம் வந்தவர் சரீனா என்ற பெயரையுடைய நதியா. இவர் பெரும்பாலும் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர், இயக்குனர் பாசில் 1985ல் தமிழில் இயக்கிய ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக நுழைந்தார். நதியாவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை …

தேனி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர். இவரது ஆறு வயதான இரண்டாவது மகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் வீட்டருகே 14 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவனும், சிறுமியும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவது …

தற்போது உள்ள காலகட்டத்தில், சினிமா உலகத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகவும், சாதாரணமாகவும் மாறி விட்டது. இதற்க்கு பயந்தே பல பெண்கள் சினிமாவில் நடிக்க பயப்பிடுகிறார்கள் என்று சொல்லலாம். இப்படி தங்களுக்கு நடந்த கொடுமைகளை சிலர் வெளியே சொன்னாலும், பலர் வெளியே இது குறித்து பேசுவது இல்லை. அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் …