கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்திருக்கிறது. மத்திய அரசின் பண மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டனர். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள். எழுத்து தேர்வு கடந்த மாதம் 4ம் தேதி கோவையில் நடந்தது. தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த […]